tag:blogger.com,1999:blog-1681508277989303401.post4093512658618276798..comments2024-03-04T19:06:16.179-08:00Comments on பாடல் வரிகள் : அன்பு நடமாடும் கலை கூடமேஅன்பு ராஜன் http://www.blogger.com/profile/12051751163188866716noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1681508277989303401.post-29783473304520275982021-07-12T11:51:42.936-07:002021-07-12T11:51:42.936-07:00கவிஞரின் பாடல்களில் இலக்கிய நயமும் இலக்கணமும் பி...கவிஞரின் பாடல்களில் இலக்கிய நயமும் இலக்கணமும் பின்னிப் பிணைந்திருக்கும். என்ன பார்வை உந்தன் பார்வை... இடை மெலிந்தாள் இந்தப் பாவை .. இந்தப் பாடலில் அந்தப் பாவையின் இடை மெலிந்தது எனவும் பொருள் வரும். "பார்வை" என்ற வார்த்தையில் உள்ள ர் என்ற இடையினம் மெலிந்து பாவை ஆனது என்ற பொருளும் வரும். Anonymoushttps://www.blogger.com/profile/06864008728732022196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1681508277989303401.post-10636754405319696062020-10-17T04:00:12.341-07:002020-10-17T04:00:12.341-07:00"யாதுமூரே யாவரும் கேளிர்"என்ற கணியன் பூங..."யாதுமூரே யாவரும் கேளிர்"என்ற கணியன் பூங்குன்றனின் வரியின் பொருளை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது பாடலின் நிறைவுப் பகுதி.Anonymoushttps://www.blogger.com/profile/16344398094124777645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1681508277989303401.post-84360995295394884282020-05-03T06:26:36.646-07:002020-05-03T06:26:36.646-07:00மற்றுமொரு பாடல் "மே" என்று முடியுமாறு கவ...மற்றுமொரு பாடல் "மே" என்று முடியுமாறு கவியரசர் எழுதியிருந்தார்.கர்ணன் திரையில் "இரவும் நிலவும் வளரட்டுமே"<br />Anonymoushttps://www.blogger.com/profile/05127472728704943757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1681508277989303401.post-35843914115346447812019-05-05T23:54:29.928-07:002019-05-05T23:54:29.928-07:00நன்று.பின்நிகழ்வினை படித்த பின்பு பாடலின் மதிப்பு ...நன்று.பின்நிகழ்வினை படித்த பின்பு பாடலின் மதிப்பு என்னுள் கூடிவிட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/07996639131737944409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1681508277989303401.post-9327709494846937062018-05-09T19:20:11.322-07:002018-05-09T19:20:11.322-07:001975-ல் வெளியான நடிகர் திலகத்தின் 175வது படமான &qu...1975-ல் வெளியான நடிகர் திலகத்தின் 175வது படமான " அவன் தான் மனிதன்" திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.<br />இப்பாடல் குறித்த சுவாரஸ்ய நிகழ்வொன்று உண்டு. இப்படத்தில் அனைத்து பாடல்களும் தயாராகி விட்ட நிலையில் முழுக்க சிங்கப்பூரில் படமாக்க வேண்டிய இப்பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதி தரவில்லை. மே மாதம் படப்பிடிப்பிற்கு தயாரான நிலையில் மெல்லிசை மன்னர் MSV கவிஞரை பார்க்கும் போதெல்லாம் அண்ணே மே மாதம் ! மே ! மே ! என்று நச்சரித்து வந்தார். கவிஞர் கடுப்பாகி என்னடா விச்சு எப்ப பார்த்தாலும் மே! மே! னு ஆடு மாதிரி கத்திக்கிட்டு இருக்க. நீ மே தான கேட்ட இந்தா போட்டுக்கோ பல மே என்று பாடலின் ஒவ்வொரு வரியும் மே என்று முடியும் மாதிரி எழுதினார் கவிஞர்.<br /><br />இது மே மாதம் இல்லையா அதற்கான பாடல் இந்த பாடலில் அனைத்து வரிகளும் மே மே என்று முடியும்!Anonymoushttps://www.blogger.com/profile/05414407689341776827noreply@blogger.com