Wednesday, March 27, 2013

பொட்டு வைத்த முகமோ

பொட்டு வைத்த முகமோ…...
படம்: சுமதி என் சுந்தரி
பாடியவர்கள்: s.p.பாலசுப்ரமணியம், p.சுசீலா

பொட்டு வைத்த முகமோ…
கட்டி வைத்த குழலோ…
பொன்மணிச் சரமோ…..
அந்தி மஞ்சள் நிறமோ…
அந்தி மஞ்சள் நிறமோ…

பொட்டு வைத்த முகமோ
ஆஆஆ… கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ……
அந்தி மஞ்சள் நிறமோ…
அந்தி மஞ்சள் நிறமோ…

தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தால்
புன்னகைப் புரிந்தால்….

(பொட்டு வைத்த…..)

ஆஆஆஆஆஆஆஅ………
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடைப் போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தால்
லலாலலாலலாலலா…
என்னுடன் கலந்தால்…. லலாலலாலலாலலா…

ஆஆஆஆஆஆஆஆ……. ஹொஹொஹொஹோ…
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
லலாலலாலலாலலா…
நிழல் போல் மறைந்தாள்…. லலாலலாலலாலலா…

பொட்டு வைத்த முகமோ… ஓஓஓஓஓ….
கட்டி வைத்த குழலோ… ஓஓஓஒ…..
பொன்மணிச் சரமோ…..
அந்தி மஞ்சள் நிறமோ… லலாலலாலலாலலா…
அந்தி மஞ்சள் நிறமோ… லலாலலாலலாலலா…

No comments:

Post a Comment